பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்
நியூயார்க்:கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய, பெண்கள் மற்றும் சிறுமியர் மீது, குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாகவும், இதனால், அனைத்து நாடுகளும், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஐக்கிய…
மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்
சென்னை: 'மக்கள் மனசாட்சியோடு, போலீசாரை எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால் அனைவருக்கும் நல்லது' என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட…
கொரோனா சிகிச்சைக்கு 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை
ஜெனீவா: உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு சுமார் 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது என உலக சுகாதார அமைப்பின் கூட்டாளர்களான நர்சிங் நவ் மற்றும் சர்வதேச நர்ஸ்கள் கவுன்சில் (ஐ.சி.என்) ஆகியவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ்…
அதே போல, சிறு நிறுவன கடன்களில், வட்டி கட்டவும், தவணைகளைச் செலுத்தவும், 90 நாட்கள் விடுமுறை கொடுக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். தனிநபர் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளவும்
இந்தியாவில் கொரோனா பரவுகிறது. அச்சமும் பெருகி வருகிறது. பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் போல் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றிய குழப்பம், சமூகத்தையும் சந்தையையும் உலுக்குகிறது. இந்த சூழலை நாம் சந்திப்போம் என்பது தெரிந்ததே. அதேசமயம், நமக்கு இருந்த எதிர்பார்ப்பு, இதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதே. இந்த…
கொரோனா பரவல்: அரசு செய்ய வேண்டியது என்ன
இந்தியாவில் கொரோனா பரவுகிறது. அச்சமும் பெருகி வருகிறது. பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் போல் தோன்றுகிறது. எதிர்காலம் பற்றிய குழப்பம், சமூகத்தையும் சந்தையையும் உலுக்குகிறது. இந்த சூழலை நாம் சந்திப்போம் என்பது தெரிந்ததே. அதேசமயம், நமக்கு இருந்த எதிர்பார்ப்பு, இதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதே. இந்த…
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்…